பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாக்கோபு 1:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 1

காண்க யாக்கோபு 1:25 சூழலில்