பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 6

காண்க மாற்கு 6:2 சூழலில்