பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 3

காண்க மாற்கு 3:8 சூழலில்