பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 3:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 3

காண்க மாற்கு 3:5 சூழலில்