பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 13:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 13

காண்க மாற்கு 13:14 சூழலில்