பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 1

காண்க மாற்கு 1:16 சூழலில்