பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 3:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 3

காண்க மத்தேயு 3:3 சூழலில்