பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 27:64 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:64 சூழலில்