பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 25:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 25

காண்க மத்தேயு 25:26 சூழலில்