பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 25:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 25

காண்க மத்தேயு 25:20 சூழலில்