பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 23:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 23

காண்க மத்தேயு 23:23 சூழலில்