பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 19:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 19

காண்க மத்தேயு 19:21 சூழலில்