பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிலிப்பியர் 3:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,

முழு அத்தியாயம் படிக்க பிலிப்பியர் 3

காண்க பிலிப்பியர் 3:9 சூழலில்