பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தீத்து 3:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

முழு அத்தியாயம் படிக்க தீத்து 3

காண்க தீத்து 3:3 சூழலில்