பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 5:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 5

காண்க 1 யோவான் 5:6 சூழலில்