பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 5:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 5

காண்க 1 யோவான் 5:20 சூழலில்