பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 5:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 5

காண்க 1 யோவான் 5:16 சூழலில்