பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 4:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 4

காண்க 1 யோவான் 4:20 சூழலில்