பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 யோவான் 4:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 4

காண்க 1 யோவான் 4:10 சூழலில்