பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 தீமோத்தேயு 6:20-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.

21. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 6