பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 5:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 5

காண்க லேவியராகமம் 5:4 சூழலில்