பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 3:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 3

காண்க லேவியராகமம் 3:1 சூழலில்