பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 16:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 16

காண்க லேவியராகமம் 16:4 சூழலில்