பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 14:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 14

காண்க லேவியராகமம் 14:48 சூழலில்