பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 11:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 11

காண்க லேவியராகமம் 11:32 சூழலில்