பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லேவியராகமம் 10:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆரோன் மோசையை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 10

காண்க லேவியராகமம் 10:19 சூழலில்