பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 3:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 3

காண்க ரூத் 3:14 சூழலில்