பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவேல் 2:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும், கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 2

காண்க யோவேல் 2:32 சூழலில்