பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவேல் 2:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 2

காண்க யோவேல் 2:17 சூழலில்