பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 39:28-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

28. அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். றல்

29. அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.

30. அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 39