பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 7:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரை பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 7

காண்க யோசுவா 7:9 சூழலில்