பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில், திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:32 சூழலில்