பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:30 சூழலில்