பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:23 சூழலில்