8. யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:
9. எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,
10. எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
11. யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
12. எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,