பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 1:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 1

காண்க யோசுவா 1:8 சூழலில்