பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 40:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 40

காண்க யாத்திராகமம் 40:32 சூழலில்