பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 4

காண்க யாத்திராகமம் 4:6 சூழலில்