பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 39:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 39

காண்க யாத்திராகமம் 39:5 சூழலில்