பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 38:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 38

காண்க யாத்திராகமம் 38:23 சூழலில்