பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 33:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே;

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 33

காண்க யாத்திராகமம் 33:12 சூழலில்