பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 32:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 32

காண்க யாத்திராகமம் 32:27 சூழலில்