பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 31:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் செய்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 31

காண்க யாத்திராகமம் 31:6 சூழலில்