பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 29:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 29

காண்க யாத்திராகமம் 29:34 சூழலில்