பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 24:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 24

காண்க யாத்திராகமம் 24:12 சூழலில்