பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 22:19-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

20. கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.

21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 22