பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 20:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 20

காண்க யாத்திராகமம் 20:10 சூழலில்