பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 19:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 19

காண்க யாத்திராகமம் 19:8 சூழலில்