பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மீகா 3:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

முழு அத்தியாயம் படிக்க மீகா 3

காண்க மீகா 3:5 சூழலில்