பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 2

காண்க புலம்பல் 2:8 சூழலில்